வேலூர் அரசுப் பள்ளி வளைகாப்பு ரீல்ஸில் என்ன நடந்தது..!What Happened in Govt School Baby Shower Reels Vellore

What Happened in Govt School Baby Shower Reels Vellore

வேலூர் அரசுப் பள்ளி வளைகாப்பு ரீல்ஸில் என்ன நடந்தது..!

தமிழக அரசு பள்ளி எந்த அளவிற்கு சீர்கேடு நடந்துள்ளது என்பது இந்த செயல் மூலம் தெரிந்து கொள்ளலாம் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளிகளில் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுகிறது.

மாணவர்கள் பள்ளியில் மது அருந்துவது, சக மாணவனை கொடுமையான ஆயுதத்தால் வெட்டுவது, சண்டை போடுவது, கொலை செய்வது போன்ற பல்வேறு குற்றங்கள் தமிழக அரசு பள்ளிகளில் நடந்த வருகிறது.

இது ஒரு புறம் இருக்க மாணவிகளும் அதற்கு நிகராக இருக்கிறார்கள் அதற்கு சரியான சாட்சியாக வேலூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது திராவிட மாடல் அரசு எந்த கொம்பனும் குற்றம் சொல்ல முடியாத அளவில் ஆட்சி நடக்கிறது என தெரிவிக்கிறது.

ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குற்றங்களை பார்த்தால் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நல்ல தெரிகிறது 12ஆம் வகுப்பு மாணவிக்கு அரசு பள்ளியில் வளைகாப்பு ரிலீஸ் வீடியோ எடுத்து மாணவியர் வெளியான வீடியோவால் வெடித்தது சர்ச்சை.

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு டிஜிட்டல் பத்திரிக்கை அடித்து பத்திரிக்கையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ரிலீஸ் வீடியோ எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் சில மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற விழா நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது வேலூர் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர் வளைகாப்பு வீடியோ எடுக்க திட்டமிட்டு அவர்கள் அதற்கான மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப் போவதாக டிஜிட்டல் முறையில் அழைப்பிதழ் தயாரித்து.

அந்த வளைகாப்பு தேதி நேரம் ஆகியவற்றை பதிவு செய்து அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்புகளை விடுத்துள்ளார்கள் மாணவியின் பெயருடன் ஒரு ஆணின் பெயரும் குறிப்பிட்டுள்ளது அரசு பள்ளியின் பெயரை குறிப்பிட்டு இங்கே நடக்கப்போகிறது என இடமும் பெரிய குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது வீடியோவில் அனைத்து மாணவர்களும் மாணவிகளும் சீருடை இருந்துள்ளார்கள் மாணவிக்கு மட்டும் புடவை அணிவது போல் துப்பட்டாவை வயிற்றில் சுற்றி துணியை மறைத்து கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கின்றனர் மேலும் வளைகாப்பு தேவையான சில பொருட்களையும் வாங்கி வரிசையாக வைத்துள்ளார்கள்.

மானாமதுரை அருகே 5 நபர்களால் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் திராவிட மாடல அரசின் மற்றொரு சாதனை..!

கூடியிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் தாம்பூலத்தில் பன்னீர்,பழங்கள் சந்தன பூசி இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார் மேலும் மாணவியின்.

தொடர்பான பிரச்சனை என்பதால் தீவிரமாக சரியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரணைக்கு நடத்தப்பட வேண்டும்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment