கனரா வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 3000 காலிப்பணியிடங்கள்..!Canara Bank has released the biggest job notification 3000 vacancies

Canara Bank has released the biggest job notification 3000 vacancies

கனரா வங்கியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 3000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது டிகிரி படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்..!

கனரா வங்கி இந்தியாவில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்த வங்கியில் இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 3 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சென்னையில் 30 காலி பணியிடங்களும், மதுரையில் 21 பணியிடங்களும், கோவையில் 27 காலி பணியிடங்களும், தமிழக முழுவதில்லை மொத்தம் 300 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் முறை, தேர்வு உள்ளிட்டு அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி 9,600 கிளைகளுடன் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது மற்றும் வெளிநாடுகளிலும் சில நாடுகளில் இந்த வங்கிக்கு கிளைகள் இருக்கிறது.

வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது சம்பளமும் அதிகமாக வழங்கப்படுகிறது கனரா வங்கி தனக்கு தேவையான ஆட்களை (IBPS) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இதற்காக அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்படும் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படும் தற்போது அந்த வகையில் 3000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், வயது வரம்பு என்ன, கல்வி தகுதி என்ன, எப்பொழுது விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கீழே காணலாம்.

பணியிடங்கள் குறித்த முழுமையான விவரங்கள்

பயிற்சி பணியிடங்களின் எண்ணிக்கை 3000 ஆகும் தமிழகத்திற்கு மட்டும் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் 30 காலி பணியிடங்களும், மதுரையில் 21 காலி பணியிடங்களும், கோவையில் 27 காலி பணியிடங்களும், தமிழக முழுவதிலும் உள்ள கிளைகளில் அனைத்தும் சேர்ந்து 350 காலிப் பணியிடங்கள்.

கேரளாவில் 200 காலி பணியிடங்கள், கர்நாடகாவில் 600 காலிப் பணியிடங்கள், பாண்டிச்சேரி 5 காலி பணியிடங்கள் என மற்றும் 3000 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது.

இதற்கான கல்வி தகுதி என்ன

இதற்கான கல்வி தகுதி மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு என்ன

வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது, ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் பொது பிரிவினர்மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 13 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

சம்பள விவரம்

இந்த பயிற்சி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் தேர்வு முறையை பொறுத்தவரை 12ம் வகுப்பு பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்படும்.

https://canarabank.com/UploadedFiles/Pdf/APPRENTICESHIP_ADVERTISEMENT_COMBINED.pdf

அதன் பிறகு உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும் விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மத்திய அரசின் அப்ரண்டீஸ் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் அதன்பிறகு.

ஒரே இரவில் செல்வத்தையும் செழிப்பையும் கொட்டும் கிரகம் ஆனால் தோள் கொடுக்கத் தயங்குவதில்லை..!

கனரா வங்கியின் அதிகாரப்பூர்வை இணையதளம் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம் 21ஆம் தேதி தொடங்குகிறது விண்ணப்பிக்க கடைசி நாள் 14.10.2024 ஆகும் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/- எஸ்சி/எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment