தஞ்சையில் 45 வயது தாக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!A 45 year old woman was sexually assaulted in Thanjavur

A 45 year old woman was sexually assaulted in Thanjavur

தஞ்சையில் 45 வயது தாக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வெளிவரும் செய்திகளை நன்றாக கவனித்தால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு தஞ்சையில் 4 நபர்கள் கஞ்சா போதையில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தார்கள் அதன்பிறகு கிருஷ்ணகிரியில் 17 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பிறகு திருச்சியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது தற்போது தஞ்சையில் 45 வயது தக்க பெண் ஒருவர் நீண்ட நேரமாக பேருந்து காத்திருந்த சூழ்நிலையில்.

அப்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இங்கு திமுகவின் உடன்பிறப்புகள் கொல்கத்தாவில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை பற்றி அதிகமாக செய்திகளை பரப்புகிறார்கள்.

ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் இத்தனை பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்திருக்கிறது இதற்கு என்ன தீர்வு தமிழக முதல்வர் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆனால் இங்கு மக்கள் ஒவ்வொரு நாளும் இன்னல்களை சந்திக்கிறார்கள் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 42 கோடி ரூபாய் பணத்தை பணக்காரர்கள் விளையாடும் கார் பந்தயத்திற்கு செலவு செய்கிறார்.

ஆனால் தமிழக அரசு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை கேட்டால் மத்திய அரசு எடுக்கும் என்று காரணத்தை மத்திய அரசு மீது செலுத்தி விடுகிறார்கள் இவர்கள் சந்தோஷமாக இருக்கிறது மட்டுமே ஆட்சி செய்கிறார்கள்.

மற்றபடி மக்களின் நலனில் அக்கறை இல்லை முதலமைச்சர் இதைப் பற்றி ஒரு பேட்டியில் கூட தெரிவிக்க மாட்டார் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தஞ்சையில் என்ன நடந்தது

இரவு நேரத்தில் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்திருந்த பெண்ணிடம் நாங்கள் அந்த வழியாக செல்கிறோம் அப்பொழுது உங்களை இறக்கி விடுகிறோம் வாருங்கள் என்று இரண்டு நபர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே 45 வயது மதிப்பிலான திருமணமான பெண் ஒருவர் செப்டம்பர் 3ம் தேதி இரவு நேர பேருந்துக்காக காத்திருக்கிறார் குறிப்பாக மகளிருக்கு விடியல் பயணம் என்று அறிவித்துவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது விடியா திமுக அரசு.

இரவு 7 மணிக்கு மேல் கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை பாதி அளவாக குறைந்துள்ளது இந்த நிலையில் அந்த வழியாக ராயதுரை சேர்ந்த பிரவீன் 32 ராஜ்கபூர் 25 ஆகிய இரண்டு நபர்களும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்கள்.

பின்னர் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் பேருந்து வருவதற்கு நீண்ட நேரமாகும் நாங்கள் உங்கள் ஊர் பகுதியை கடந்துதான் செல்கிறோம் வாருங்கள் அங்கு இறக்கி விடுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள் இதனை நம்பி அந்த பெண் அவர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி திடீரென்று அந்தப் பெண்ணின் வாயை பொத்தியுள்ளார்கள் பிறகு அந்த பெண்ணை இருவரும் கடுமையாக தாக்கியுள்ளார்கள் அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்ணை இரண்டு நபர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் அம்மாவின் வருகைக்காக காத்திருந்த அவரது மகள் மற்றும் மகன் நீண்ட நேரம் ஆகிய அம்மா வராததால் அச்சமடைந்துள்ளார்கள் பயந்து போன அவர்கள் அந்த பெண்ணை தேடி வந்துள்ளார்கள்.

அப்பொழுது அந்த பெண் சாலை ஓரத்தில் அலுந்து கொண்டு நின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அப்பொழுது பிரவீன் மற்றும் ராஜ்காபர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள் ஏன் அம்மா அழுகுறீர்கள் என்று விசாரித்த போது.

தனக்கு நடந்த அநீதியை பற்றி அந்தப் பெண் தன்னுடைய குழந்தையிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட அந்த பெண் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் குற்றவாளிகளை கைது செய்யப்படும்போது இரண்டு நபர்களும் காவல்துறையிடம் தப்பிக்க முயற்சி செய்தபோது.

விருதுநகரில் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்..!

விழுந்து ஒரு நபருக்கு வலது காலில் எலும்பு முறிவு மற்றொரு நபருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என தஞ்சை காவல்துறை தெரிவித்துள்ளது திமுக அரசின் நடவடிக்கையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் முதலமைச்சர் இது குறித்து எந்த ஒரு வார்த்தையும் தெரிவிக்க மாட்டார்.

முதலமைச்சர் இன்பமான சுற்றுலாவில் இருக்கிறார் இங்கு விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகிறார்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது முக்கியமாக குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது மிகவும் மோசமான கேடுகெட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment