சென்னையில் 35 வயது பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து அவருடைய மூளையை வறுத்து சாப்பிட்ட இளைஞர் அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை என்ன நடந்தது..!A 35 year old woman was killed and kept in a suitcase in Chennai

A 35 year old woman was killed and kept in a suitcase in Chennai

சென்னையில் 35 வயது பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து அவருடைய மூளையை வறுத்து சாப்பிட்ட இளைஞர் அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை என்ன நடந்தது..!

திராவிட மாடல் ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை முக்கியமாக கொலைகள் என்பது அதிகரித்து இருக்கிறது குற்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இளைஞர்கள் போதைப் பொருள் பாலியல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது 35 வயதாகும் தீபா இன்னும் திருமணம் நடைபெறவில்லை அகர்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்வதாக வீட்டில் தெரிவித்துள்ளார் அடிக்கடி பாலியல் தொழில் செய்துள்ளார்.

18,000/- ரூபாய் கேட்டுள்ளார் மூன்று நாளைக்கு ஆனால் 12,000/- ரூபாய் கொடுத்துள்ளார் இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கொலையில் முடிந்துள்ளது இந்த சம்பவம்.

சென்னை சூட்கேஸ் கொலை விவகாரத்தில் கொலையாளி எப்படி சிக்கினார் என்ன வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்பதை காவல்துறை வெளியிட்டுள்ளார்கள் இந்த கொலைக்கான காரணத்தை கேட்டு ஒட்டுமொத்த காவல்துறையும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

சென்னை அடுத்து துரைப்பாக்கம் குமரன் குடியில் குடியிருப்பு பகுதியில் ஒரு சூட்கேஸ் இருப்பதாகவும் அதில் ரத்த கரை இருப்பதாகவும் துரைப்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறை சூட்கேசக் கைப்பற்றி திறந்து பார்த்தபோது கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் வெட்டப்பட்டு சூட்கேசில் இருந்தது உடனடியாக அந்த உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் உடனே அங்கே விசாரணையை தொடங்கினார்கள் அந்தப் பகுதியில்.

இருக்கக்கூடிய அனைத்து சிசிடிவி கேமராவுகளையும் தீவிர ஆய்வில் ஈடுபட்டார்கள் அந்த பெண் யார் என்று காவல் துறைக்கு தெரியவில்லை தமிழக முழுவதும் காணாமல் போன இளம் பெண்களின் பட்டியலை எடுத்து விசாரணை செய்தார்கள்.

அதே நேரத்தில் தன்னுடைய அக்காவை காணவில்லை என்று ஒரு நபர் புகார் கொடுத்தார் அவருடைய செல்போன் இறுதியாக துரைப்பாக்கம் பகுதியில் செயல்பாட்டில் இருந்ததாக தெரிகிறது என்று அந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனால் அந்த இளைஞர் மற்றும் குடும்பத்தினரும் காவல்துறை விசாரணை நடத்தினார்கள் தீபா இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் அகர்பத்தி குடோன் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் பெற்றோர் குறிப்பிட்டார்கள்.

சூட்கேஸில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலம் மற்றும் சகோதரியை காணவில்லை என இளைஞர் ஒருவர் அளித்த புகார் ஆகியவை இரண்டையும் ஒப்பிட்டு காவல் துறை விசாரணை நடத்தியதில் சூட்கேசில் இறந்து கிடந்தது.

மாதவரத்தை சேர்ந்த தீபா என்ற பெண் உறுதியானது இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்தார்கள்.

குற்றவாளியான மணிகண்டன் எப்படி சிக்கினார்

தீபா கடைசியாக மணிகண்டன் என்ற நபரிடம் பேசியது தெரியவந்தது இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தற்போது துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது தன்னுடைய மாமா வீட்டில் தங்கியிருந்து சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று துரைப்பாக்கம் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தீபாவை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்துள்ளார் அப்போது ஏற்பட்ட பண தகராறில் கொலை சம்பவம் நடந்துள்ளது அதாவது தன்னுடைய மாமா வீட்டில் 3 நாட்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எவ்வளவு ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்குரிய 18 ஆயிரம் ரூபாய் என்று தெரிவித்துள்ளார் 3 நாட்கள் உல்லாசமாக இருந்த பிறகு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் இதனை ஏற்றுக் கொள்ளாத தீபா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியை எடுத்து தீபா தலையில் ஓங்கி அடித்துள்ளார் மயங்கி அங்கே விழுந்த தீபா உயிரிழந்துள்ளார் இதனை சற்றும் எதிர்பாகாத மணிகண்டன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளார்.

கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை..!

அவருடைய மண்டையை உடைத்ததில் மூளை வெளியே வந்துள்ளது அதை எடுத்து வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்து சாப்பிட்டுள்ளார் இதைக் கேட்டதும் தமிழக காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதன் பிறகு சடலத்தை சிறு துண்டுகளாக வெட்டி பெரிய சூட் கேஸ் வாங்கி வந்து அதில் நிரப்பி.

புதிதாக காவல்துறை நபர் ஒருவர் கட்டி வரும் கட்டுமான வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளார் இவை சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது இதனை உறுதி செய்த காவல்துறை மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளார்கள்.

JOIN OUR LINKS

WhatsApp CLICK HERE
Telegram CLICK HERE

Leave a Comment