You can apply for law courses in TN from 10th of May
சட்டப் படிப்புகளுக்கு மே மாதம் 10ம் தேதி முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாட்டில் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 6ம் தேதி வெளியிடப்படுகிறது உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பங்களும் வெளியிடப்படுகிறது அந்த வகையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த.
சட்டப் படிப்புகளுக்கு மே மாதம் 10ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், சித்த மருத்துவம், சட்டம் மற்றும் பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகள் சீர்மிகு சட்டப் பள்ளிகள் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே மாதம் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ https://www.tndalu.ac.in/இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது..!
மாணவர்கள் மூன்றாண்டு சட்டப் படிப்பு முதுநிலை சட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில்.
ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இது குறித்து முழு விவரங்கள் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
JOIN OUR LINKS
CLICK HERE | |
Telegram | CLICK HERE |